காலங்கள் பல கடந்தும்..
கன்னியவள் கலைகளில்
குறைவில்லை..
எங்கள் தமிழ்த்தாயவள்
தயவாலே
தரணியெங்கும் எங்களுக்குத் தீமையில்லை.
தமிழால் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும்
தமிழ்த்தாயே..
எப்போதும் எமைக் காத்திட
நீ வருவாயே...
தமிழே போற்றி..
தாயே போற்றி..
No comments:
Post a Comment