விஜயதசமி என்பது இராமன் இராவணனை வென்ற நாள். அதாவது இராமனது போர் முடிவுக்கு வந்த நாள்.
ஆனால் இந்த நாளில் துவங்குவது அனைத்தும் துலங்கும் என்கிறார்களே ஏன் இந்த முரண்?
என்னைப் பொறுத்த வரை என்று துவங்கினாலும் அறுதியிட்ட நம்பிக்கையுடனும் திடசித்தத்துடனும் செயல்படுத்தும் செயல்கள் யாவும் வெற்றியடைபவையே.
எவ்வளவு கடுமையான செயலாக இருந்தாலும் அதைப் பற்றிய சிந்தனையோடே இருந்தால் தேவையான வழிகள் புலப்படும்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்..
2 comments:
டெஸ்ட்..
m..
Post a Comment